தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 48 திருவைகாவூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 48 வது தேவாரத்தலம் திருவைகாவூர். மூலவர் வில்வவனேஸ்வரர் வில்வவனநாதர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சர்வஜனரக்ஷகி வளைக்கைநாயகி. அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. தலமரம் வில்வம் தீர்த்தம் எமதீர்த்தம். புராண பெயர் வில்வவனம். மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவ விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில்தான் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறார். … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 48 திருவைகாவூர்