தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 189 அகத்தியான்பள்ளி
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 189 வது தேவாரத்தலம் அகத்தியான்பள்ளி. மூலவர் அகத்தீஸ்வரர் அக்னிபுரீஸ்வரர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பாகம்பிரியாள் மங்கைநாயகி அம்மை சௌந்தரநாயகி. தலவிருட்சம் வன்னி அகத்தி. தீர்த்தம் அகத்திய தீர்த்தம் (கோயிலின் மேற்குப்பக்கம் உள்ளது). அக்னிதீர்த்தம் (கடல்) அருகாமையில் உள்ளது. சுவாமி சன்னதியில் உள்ள குளம் அக்னி புஷ்கரணி எனப்படுகிறது. ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்பாள் கோயிலுக்குப் … Continue reading தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 189 அகத்தியான்பள்ளி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed