வீணை இல்லாத சரஸ்வதி தேவி

கலைமகள் ஞானசரஸ்வதி தாமரை பீடம் மீது அமர்ந்த திருக்கோலம். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஞானசரஸ்வதி தனி சன்னதியில் இருக்கிறார். அர்த்த (பாதி) பத்மாசனத்தில் காட்சி தரும் இவளின் வலது கையின் ஆள்காட்டி விரல் மேல் நோக்கியபடி உள்ளது. இதற்கு சூசி முத்திரை என பெயர். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது என்பது இதன் பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணூல் கைகளில் ஜபமாலை கமண்டலம் சுவடி வளையல்கள் என கலை நயத்துடன் காட்சியளிக்கிறாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.