வீடியோக்கள்
திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை
“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 16-10-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்
திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்
“திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 1-03-2022 சிவராத்திரி அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அருச்சனை
திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் 3 ஆவதாக உள்ள “அருச்சனை” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-11-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமந்திரம் சொல்லும் சிவ மணம்
“திருமந்திரம் சொல்லும் சிவ மணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-03-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
கேள்வி கேட்டு அமைதல்
திருமந்திரம் முதல் தந்திரத்தில் 21 ஆவதாக உள்ள “கேள்வி கேட்டு அமைதல்” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-08-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருமூலர் – வரலாறு
திருமூலர் வாழ்க்கை வரலாறைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் 19-06-2021 அன்று Zoom நேரலையில் நிகழ்த்திய கலந்துரையாடல்.
தானாகவே அடிக்கும் மணி
திருவனந்தபுரம் இரட்டை குளங்கரை பகவதி கோவிலில் மாலை பூஜை வேளையில் மணி தானாகவே அடிக்கிறது.
கஸ்வால் மகாதேவ் கோயில்
இமாச்சலப் பிரதேசத்தின் கஸ்வாலியில் மகாதேவ் கோயில் உள்ளது. அங்கு சிவபெருமானின் சிலையின் கீழ் ஒரு சூடான நீரூற்று உள்ளது அந்த சூடான நீரில் அரிசி சமைக்கப்படும் காட்சி.
மாதேஷ்வரன் சிவலிங்கம்
தண்ணீரில் நீந்தி சென்று தான் இந்த சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். அர்ச்சகர் வாரத்தில் ஒருநாள் திங்கள்கிழமை மட்டும் நீருக்குள் நீந்தி சென்று பூஜை செய்கிறார். இக்கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.