வள்ளலார்

வள்ளலார் அவர்கள் 1864-ம் ஆண்டு வேட்டவலம் கிராமத்திற்கு வருகை தந்தபோது ஜமீன் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது பிரபல ஓவியரான விழுப்புரத்தைச் சேர்ந்த செங்கல்வராசு என்பவர் வள்ளலார் அவர்களின் திருஉருவத்தை ஓவியமாக வரைந்தார்.

அந்த ஓவியத்தின் கீழேயே வரைந்தவரின் கையொப்பமும் ஆண்டு தேதியும் குறிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமே நேரடியாக வரையப்பட்ட படம். இந்த படத்தில் இருப்பதுதான் வள்ளலாரின் திருஉருவம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.