சிற்பம்

ஒரு பெண் ஒரு கருவியில் வேலை செய்வது போலவும் இன்னொருவர் கைப்பேசியில் பேசுவது போலவும் உள்ள இந்த சிற்பம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மொபைல் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை எல்லாம் அன்றைய சிற்பங்களில் மிகவும் துல்லியமாக உருவாக்கி உள்ளார்கள் நமது முன்னோர்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்தவர்களாகவும் கற்பனையில் அதி நவீனமானவர்களாகவும் கலாச்சாரத்தில் மிகவும் தெய்வீகமானவர்ளாகவும் இருந்துள்ளனர். குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா அருகே சத்ருஞ்சய மலையில் அமைந்துள்ள பாலிதானா ஜெயின் கோவிலில் இந்த சிற்பம் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.