இடம் கவியூர் மகாதேவர் கோவில். பத்தனம்திட்டா மாவட்டம். கேரளா மாநிலம்.

இடம் கவியூர் மகாதேவர் கோவில். பத்தனம்திட்டா மாவட்டம். கேரளா மாநிலம்.
வராஹர் விநாயகர் திரிமூர்த்தி மகிஷாசுரமர்த்தினி நரசிம்மர். தனியாக மண்டபம் போல் அமைப்பில் சிவலிங்கம். அனைத்து தெய்வங்களும் ஒரே மலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடம் பாமினி குகைக்கோயில் கர்நாடகா.
மயில் மீது சாய்ந்த தோரணையில் நிற்கும் தண்டாயுதபாணியின் எழில்மிகு தோற்றம். இடம் ஆத்மநாதசுவாமி கோவில் புதுக்கோட்டை மாவட்டம்.
இடம் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் வாரங்கல்.
நந்தி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில். யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது. ஆறு கல் தூண்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மையத்தில் ஒரு நந்தி அமர்ந்த நிலையில் உள்ளது. நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி 10 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்டது. கோவில் சோழர் பாணியில் உள்ளது. கோயிலின் முன்புறம் நெல்லி மரம் உள்ளது. ஆகவே இக்கோயில் நெல்லிக்காய் பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று கருத்தப்பட்டுகிறது. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டுள்ளது. இடம் நந்தி மலை.
இடம் மீனாட்சியம்மன் கோயில் வசந்த மண்டபம். மதுரை
பல்லவ காலத்தைச் சேர்ந்த யோகதட்சிணாமூர்த்தி இடம்: காவேரிப்பாக்கம் வேலூர் மாவட்டம்.
மகிஷாசுர மர்தினியும் கீழே வருணனும். இடம் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் வாரங்கல்.
சுயம்வரத்தில் சிவதனுசை உடைத்த ஸ்ரீராமருக்கு மாலை அணிவிக்கும் சீதை. இடம்: பரிமளரங்கநாதர் கோவில். திருஇந்தளூர் மயிலாடுதுறை.
லலிதாதேவி மற்றும் விஷாகா இவர்கள் இருவரும் கண்ணனின் கோபிகையரில் முதன்மையானவர்கள். வேணுகோபாலனுடன் இருவரும் இருக்கும் சிற்பம். இடம் ஹசாராராமா கோயில். ஹம்பி