பங்களாதேஷத்தில் உள்ள சீதா தேவி கோயில் குளத்தில் உள்ள நீரில் நெருப்பு ஆண்டு முழுவதும் எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த தீயையே மக்கள் சீதா தேவியாக வணங்கி வருகின்றனர். இதை சீதா குண்டம் என்று அழைக்கின்றனர். இயற்கை எரிவாயு காரணமாக நீர் மேல் இந்த நெருப்பு எரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எரிவாயு எப்படி இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளி வருகிறது என்று ஆய்வாளர்களால் சொல்ல முடியவில்லை.
வீடியோக்கள்
குருவாயூரப்பன்
சாதிபிரல்ல அகஸ்தியேஸ்வரர்
சிவலிங்கத்தின் தலையில் சடாமுடி உள்ளது. சடாமுடியில் இருந்து வரும் தலைமுடி சிவலிங்கத்தின் பாணத்தில் தலையை சுற்றி பரந்து விரிந்திருக்கிறது. இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் வெவ்வேறு வம்சங்களால் புணரமைக்கப்பட்டது. 1500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயிலில் 12 கல்வெட்டுகள் உள்ளன. 9 ஆம் நூற்றாண்டில் குறிப்பிட்ட அம்மனா பேக்கடா கோயிலை மீண்டும் புதுப்பித்து கட்டினார். இடம் கமலாபுரம் கடப்பா மாவட்டம். ஆந்திரப் பிரதேச மாநிலம்.

திருச்செந்தூர் கோயில் சூரசம்ஹார மூர்த்தி
அரங்கநாதர்
ஸ்ரீ கைலாஷ் வைகுண்ட மஹாக்ஷேத்ரா கோயில், ராஜாஜி நகர் 5வது பிளாக், பெங்களூர்
துவாரகை கிருஷ்ணர்
துவாரகையில் கிருஷ்ணாவின் அலங்காரம் செய்யும் போது திரை போடப்படுவது இல்லை. நெய்வேதியம் செய்யும் போது மட்டும் திரை போடப்படும்.
கொல்லூர் மூகாம்பிகை
என்னப்பன்
போகாசன மூர்த்தி
இடம்: பாதாமி குடைவரை கோவில். குகை எண் 3.