இமாச்சலப் பிரதேசத்தின் கஸ்வாலியில் மகாதேவ் கோயில் உள்ளது. அங்கு சிவபெருமானின் சிலையின் கீழ் ஒரு சூடான நீரூற்று உள்ளது அந்த சூடான நீரில் அரிசி சமைக்கப்படும் காட்சி.
வீடியோக்கள்
மாதேஷ்வரன் சிவலிங்கம்
தண்ணீரில் நீந்தி சென்று தான் இந்த சிவலிங்கத்தை தரிசிக்க முடியும். அர்ச்சகர் வாரத்தில் ஒருநாள் திங்கள்கிழமை மட்டும் நீருக்குள் நீந்தி சென்று பூஜை செய்கிறார். இக்கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.
வற்றப்பாளை அம்மன்
வற்றாப்பாளை அம்மன் கோவில் பொங்கல் வைக்கும் போது பானையை சுற்றி இருக்கும் நூல் எரியாமல் பொங்கல் பொங்கும் நிகழ்வு
வெங்கடேச பெருமாள்
மகாதேவா கோவில்
கேரளாவில் மகாதேவா கோவிலில் உள்ள விளக்கு மழை நீரில் மூழ்கியிருந்தாலும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது.
துர்கா பரமேஸ்வரி அம்மன்
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது.
மகாலக்ஷ்மி கோவில்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மகாலக்ஷ்மி
சூரியக் கதிர்கள் கோலாப்பூர் மஹாலக்ஷ்மியின் கோவிலின் வாசல் வழியாக மெதுவாகப் பயணித்து மகாலக்ஷ்மியின் கால் முதல் தலை உச்சி வரை அவள் மீது படர்ந்து தனது வழிபாட்டை செய்தது.



திருப்பதி
காலை தரிசனம்
திருப்பதி கும்பாபிஷேகம்
1940 ஆம் வருடம் திருப்பதி ஏழமலையான் ஆலய கும்பாபிஷேக பெருவிழா