பிரம்ம யக்ஷன்

சாத்தனார் ஐயனார் அய்யனார் சாஸ்தா அரிகரபுத்திரன் ஐயன் பிரம்மசாத்தன் சாத்தன் சாத்தையா என்று பல பெயர்களை உடைய இவர் ஊர் தெய்வமாக வணங்கப்படுகின்றார். சமணர்களுடைய கோயில்களில் இவரை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாக சமணர்கள் இன்றும் இவரை வழிபடுகின்றனர். இடம் புஷ்பநாதர் ஜெயின் கோவில். திருப்பனமூர் திருவண்ணாமலை. காலம் 15 ஆம் நூற்றாண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.