மிருதங்கம் வாசிக்கும் நந்திகேஸ்வரர்

சிவனின் இந்தக் காளை வாகனம் கைலாசத்தின் காவல் தெய்வம். தர்மத்தின் தத்துவமாக சிவபெருமானின் முன் அமர்ந்திருக்கிறார். 10 ஆம் ஆண்டு முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட பஞ்சேஷ்டி அகஸ்தீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்ட நந்திதேவரின் அரிய காளை மாட்டு தலையும் மனித உடலும் கொண்ட நந்திகேஸ்வரர் சிற்பம். வலது மேல் கரம் திரிசூலத்தை ஏந்தியும் இடது மேல் கரம் உடுக்கை ஏந்தி உள்ளதையும் கீழ் வலது மற்றும் இடது கைகள் மிருதங்கம் வாசிக்க 4 கைகளுடன் இந்த சிற்பம் உள்ளது. ஊர் திருவள்ளூர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.