கிழக்கு சாளுக்கிய காலத்தைச் சேர்ந்த சிம்மநாதர். இடம் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 10 ஆம் நூற்றாண்டு.

கிழக்கு சாளுக்கிய காலத்தைச் சேர்ந்த சிம்மநாதர். இடம் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 10 ஆம் நூற்றாண்டு.
திருநாளைப்போவார் என அழைக்கப்படும் நந்தனார். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்து ஆதனூரில் பிறந்தவர். ஞானஒளி வீசும் தெய்வீக தோற்றத்துடன் பொன்னொளி வீச தில்லை நடராஜரின் திருவடிகளில் இரண்டரக் கலந்தார்.
பைஜ்நாத் கோவில். இடம் ஹிமாச்சல பிரதேசம். காலம் 12 ஆம் நூற்றாண்டு.
இடம் மத்தியப் பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் உள்ள போபால் மாநில அருங்காட்சியகம். காலம் 12 ஆம் நூற்றாண்டு.
இடம் ஜம்புகேஸ்வரர்கோவில் திருவானைக்காவல்
இடம் திருவாலீஸ்வரர் கோயில் பாடி
இடம்: மந்திராலயம்
ஸ்ரீ ஸ்வேத வராக பெருமாள் திருக்கோவில் மைசூர் அரண்மனை.
இடம். ஸ்ரீ வாதிராஜ சுவாமி மடம், சோதே கர்நாடகா.
விஷ்ணு பகவானும் கருட பகவானும் தோழமையுடன் நிற்கும் சிற்பம். கருடன் மனித வடிவில் காட்டப்பட்டுள்ளார். இடம்: குன்றக்குடிகுடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.