ஹரியும் சிவனும் வேறில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஆவுடையார் மீது அமர்ந்திருக்கும் பெரிய திருவடியான கருடன் மேல் சங்கு சக்கரம் கதம் ஏந்திய வண்ணம் சதுர்புஜ மகாவிஷ்ணு அமர்ந்துள்ளார். இடம் சங்கு நாராயணன் கோவில் பக்தபூர் மாவட்டம். காத்மாண்டு நேபாளம்.


ஹரியும் சிவனும் வேறில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஆவுடையார் மீது அமர்ந்திருக்கும் பெரிய திருவடியான கருடன் மேல் சங்கு சக்கரம் கதம் ஏந்திய வண்ணம் சதுர்புஜ மகாவிஷ்ணு அமர்ந்துள்ளார். இடம் சங்கு நாராயணன் கோவில் பக்தபூர் மாவட்டம். காத்மாண்டு நேபாளம்.