காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மண்டப தூணில் செதுக்கப்பட்டுள்ள விஷ்ணு பகவானின் வராக அவதார மூர்த்தியின் சிற்பம்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மண்டப தூணில் செதுக்கப்பட்டுள்ள விஷ்ணு பகவானின் வராக அவதார மூர்த்தியின் சிற்பம்.
பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்துள்ள சதுர்புஜ விஷ்ணு பகவானின் அழகிய சிற்பம். இடம் தேசிய அருங்காட்சியகம். இந்தோனேசியா.
சங்கு நாராயண பெருமாள் திருக்கோவில் பக்தாப்பூர் நேபாளம்.
தர்மசாலா ஜெய்பூர் நகரை சேர்ந்தது வராஹ அவதார சிற்பம். இந்த 10 ஆம் நூற்றாண்டு காலத்தைக் கொண்ட இந்த சிற்பம் தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநில அருங்காட்சியகத்தில் உள்ளது.
ஸ்ரீகிருஷ்ண பகவானின் காளிங்க நர்த்தனர் மரத்தால் செதுக்கப்பட்ட சிற்பம். இடம் தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் உள்ள சத்திய சரணாலயம்.
ஸ்ரீ ஸ்வேத வராக பெருமாள் திருக்கோவில் மைசூர் அரண்மனை.
இடம். ஸ்ரீ வாதிராஜ சுவாமி மடம், சோதே கர்நாடகா.
விஷ்ணு பகவானும் கருட பகவானும் தோழமையுடன் நிற்கும் சிற்பம். கருடன் மனித வடிவில் காட்டப்பட்டுள்ளார். இடம்: குன்றக்குடிகுடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.
நாரதர் அளித்த சாபத்தினால் நளகூவரன் மணிக்கிரீவன் என்ற இரு தேவர்கள் மரங்களாக மாறி நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக் கொண்டே கண்ணன் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்ற போது மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்த போது மரங்கள் வேரோடு சாய்ந்து அவைகளில் இருந்து நளகூவரன் மணிக்கிரீவன் இருவரும் சாப விமோசனம் பெற்றார்கள். இந்த நிகழ்வை விளக்கும் சிற்பமும் மண்டபத் தூணில் உள்ளது. இடம்: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில். கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன் காலத்திலும் பின்னர் 12-13 ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டியன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு திரு அகத்தீஸ்வரமுடையார் என்ற பெயர் கொண்ட சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகப் புகழ் பெற்றது.
பிரகலாதனின் பக்திக்கு ஆரத்தழுவும் நரசிம்மரின் சிதிலமடைந்த சிற்பம்