வினாயகரின் சித்தி புத்தி தத்துவம்

சித்தியோடும் புத்தியோடும் சேர்ந்து காட்சி தரும் விநாயகப் பெருமானே சித்தி புத்தி விநாயகர் ஆவார். உயிர்களின் பிரார்த்தனைகளை சித்திக்க அதாவது வெற்றிகரமாக நிறைவேற வைப்பவரும் நல்ல புத்தியைக் கொடுப்பவரும் சித்தி புத்தி வினாயகர் ஆவார்.

One thought on “வினாயகரின் சித்தி புத்தி தத்துவம்

  1. S.Kobisa Reply

    சித்தி புத்தி விநாயகர் பற்றிய விளக்கங்கள்

Leave a Reply to S.KobisaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.