ஆனந்த விநாயகர்

உலகம் முழுவதும் உள்ள கோவில்களில் முதற் கடவுளாக அருள்பாலிக்கும் ஆனைமுகன் சில இடங்களில் அபூர்வ கோலத்தில் தரிசனம் தருவதுண்டு. ஊர் தகடி. திருக்கோயிலூர் வட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அழகிய பொன்னாம்பிகை உடனுறை அழகிய நாதீஸ்வரர் ஆலயத்தில் வேத கோஷத்தை கேட்கும் ஆனந்த விநாயகராக தரிசனம் தருகிறார். நான்கு திருகரங்களுடன் இடதுகாலை மடித்து வலதுகாலை ஊன்றி ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் கண்மூடி தலையை சாய்த்து ஊன்றிக் கேட்கும் தோற்றத்தில் அருளுகிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.