சுலோகம் -169

பகவத் கீதை 4. ஞான கர்ம சந்யாச யோகம் 4-7

பரதகுலத் தென்றலே எப்போதெல்லாம் தர்மத்திற்கு குறைவும் அதர்மத்தின் ஓங்குதலும் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் தர்மம் எப்போது குறைந்து அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அப்போது தர்மத்தை காப்பதற்காக நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.