சிவனின் ஜடாமுடி

மல்லிகைப்பூ வச்சு முல்லைப்பூ செவ்வந்திப்பூ கொன்றை அப்புறம் தாழம்பூ பட்டை என்று பல பூக்களால் சிவனுக்கு சிகை அலங்காராம் இருக்கும் இங்கு நாகத்தை ஜடையா வைத்து சிகை அலங்காரம் பின்னப்பட்டிருக்கிறது. இடம்: விழுப்புரம் மாவட்டம்

2 thoughts on “சிவனின் ஜடாமுடி

  1. S.Kumaravel Reply

    எந்த ஊரில் உள்ளது ஐயா

    • Saravanan Thirumoolar Post authorReply

      தேடிக் கொண்டிருக்கிறோம். விழுப்புரத்தில் என்று மட்டும் தற்போது அறிந்து கொள்ள முடிகிறது. கோவிலை அறிந்ததும் பதிவேற்றுவோம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.