அசுவமேத யாகத்திற்கு சமமான பலன்

பூஜையில்லாத சிவலிங்கத்திற்கு அல்லது கோவிலுக்கு நித்ய பூஜையை உண்டாக்குபவன். ஏழ்மையில் உள்ளவனுக்கு எதையும் ஏதிர்பாராமல் தானம் செய்பவன். தயையின்றி இருக்கும் சடலத்தை எடுத்து அதற்கு உரிய சிரார்தம் செய்பவன் அல்லது அதற்கு உபகாரம் செய்பவன் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை செய்பவனுக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.