படவ லிங்கம்

கர்நாடக மாநிலம் ஹம்பியில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் 9 அடி உயரமுள்ள இந்த படவலிங்கம் அமைந்துள்ளது. ஒற்றைக் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில் மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது சிவனின் மூன்று கண்களாக கருதப்படுகின்றன. இது ஹம்பியிலுள்ள லிங்கங்களுள் மிகப் பெரியதாகும். ஒரு ஏழை விவசாயப் பெண் இதனைக் கட்டியதாக வரலாறு உள்ளது. லிங்கம் உள்ள அறை வழியாக ஒரு வாய்க்கால் செல்வதால் லிங்கத்தின் அடிப்பகுதி நீரால் சூழப்பட்டு அவ்வறையில் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்டளவுக்கு நீர் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.