கைகடிகாரம் கட்டும் அம்பாள். Posted by Saravanan Thirumoolar on September 9, 2020 in அம்பாள், அம்பாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலம் பரமல்யாணி உடனுறை சிவசைலநாதர் திருக்கோவிலில் உற்சவர் அம்பிகைக்கு விழாக்காலங்களில் அலங்காரம் செய்யும் போது இடது கரத்தில் தங்க கைகடிகாரம் சார்த்துவார்கள். Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Like this:Like Loading... அம்பாள் அம்பாள்