ஆன்மீகம்

தியானம் செய்தால் எதிரில் கடவுள் வந்து நிற்பார் என்றெல்லாம் நினைக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்தால் உடல் வலிமையாவது போல தியானம் செய்தால் மனது வலிமை அடையும். நமது சிந்தனையில் தெளிவு பிறக்கும். மனது வலிமையடைந்தால் தீயவற்றின் பக்கம் மனம் செல்லாது. நல்ல பழக்க வழக்கங்களோடு நல்லதையே செய்து நல்லதையே பார்த்து நல்லதையே கேட்டு நல்லதையே பேசி தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகுதி வந்ததும் கடவுள் எதிரில் வந்து நிற்பார்.

ஆன்மீகம் என்பது தேடி அலைகிற விஷயம் இல்லை. தகுதி இருந்தால் தேடி வருகிற விஷயம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.