சுலோகம் -62

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #15

அர்ஜூனா இப்படிப்பட்ட சுக துக்கங்கள் யார் ஒருவனை பாதிப்பதில்லையோ யார் ஒருவன் இரண்டையும் சரிசமமாக எண்ணுகிறானோ அப்படிப்பட்ட மனிதன் உயர்ந்த மோட்சம் பெறும் தகுதி அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் -61 ல் கிருஷ்ணரால் சொல்லப்பட்ட உபதேசத்தை யார் ஒருவன் உணரந்து ஐந்து புலன்களினால் உண்டாகும் சுகத்தால் துள்ளிக் குதிக்காமலும் துன்பத்தால் வருத்தப்படாமலும் இருக்கிறானோ அவன் ஞானியாகிறான். இதனால் அவன் மோட்சம் பெறும் தகுதியை பெறுகிறான் என்று கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.