சுலோகம் -118

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-71

எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்து விட்டு மமதை இல்லாதவனாக அகங்காரமற்றவனாக சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக இருக்கிறானோ அவனே அமைதியை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் உள்ள அனைத்து போகங்களையும் துறந்து விட்டு நான் எனது என்ற அகங்காரம் ஆணவம் இல்லாமல் சிறிதளவும் ஆசை இல்லாமல் இருக்கும் மனிதன் அமைதியை அடைகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.