மால்யவந்த ரகுநாதசுவாமி

கர்நாடாக ஹம்பி இந்த இடத்திற்கு ராமர் லட்சுமணன் வந்தபோது ராமருக்கு தாகமாக இருந்தது குடிக்க தண்ணீர் இல்லை. எனவே லட்சுமணன் தனது அம்பால் ஒரு பெரிய பாறாங்கல் மீது ஒரு அம்பு எய்தினான். பாறை 2 ஆக பிளவுபட்டு அந்த பாறையின் நடுப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்தது. அதன் இருபுறமும் பிற்காலத்தில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்து மால்யவந்த ரகுநாதசுவாமி கோவில் கட்டப்பட்டது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.