ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 408

கேள்வி: ஸ்வஸ்திக் சின்னத்தை மனதில் எண்ணும் போது நம்மை எதிர்க்கும் நபர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை பற்றி:

இறைவனின் கருணையாலே ஓம்காரத்தையும் நினைத்து பிரார்த்தனை செய்தால் பலனுண்டு. இதுபோல் சேவற்கொடியை வேலினை நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்தாலும் பலனுண்டு. இங்கு எந்த இலச்சினை (சின்னம்) என்பது முக்கியமல்ல. மனோபாவம்தான் முக்கியம். எனவே எந்த மனோபாவத்தில் பிரார்த்தனை செய்கிறாயோ அதை உறுதியோடு உள்ளன்போடு நம்பிக்கையோடு செய்தால் கட்டாயம் பலனுண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.