ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 450

கேள்வி: கந்தர் அனுபூதி வேல் மாறலின் சிறப்பு மற்றும் அதை பாராயணம் செய்யும் முறை:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இன்னவன் கேட்ட இறை தொடர்பான ஸ்லோகங்கள் பதிகங்கள் மட்டுமல்லாமல் எந்த பதிகமாகவோ தேவாரமோ திருவாசகமோ ஆழ்வார்களின் பாடல்களோ மனம் ஒன்றி கண்ணில் நீர் மல்க நல்விதமாய் உள்ளம் உருகி வேறு சிந்தனைகள் இல்லாமல் ஓதினால் நற்பலன் உண்டு. இவற்றை ஓத ஓத கட்டாயம் முன்னர் கூறியதுபோல உலகியல் வாழ்வில் உள்ள எதிர்ப்புகளும் சிறிதளவுகூட பண்பாடு இல்லாத மனிதர்களின் தொடர்பால் மன உளைச்சல் ஏற்படுகிறதே? அதிலிருந்து மனிதன் வெளியே வரவேண்டுமென்றால் இன்னவன் கூறிய பதிகங்களை ஓதினால் நன்மை உண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.