ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 688

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மிகப் பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிதமான கருணையால் தன் ஆன்மாவை ஓரே சமயத்தில் பல்நூறு கூறுகளாக பிரித்து பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும். இறைவன் அல்லது இறைவனுக்கு சமமான முனிவர்கள் இதனை செய்வார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். செய்தும் இருக்கிறார்கள். பலராமர் பரசுராமர் கிருஷ்ணர் இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.