ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 540

கேள்வி: ஸ்ரீராமஜெயம் எழுதி வந்தால் கனவிலே இறை ரூபங்கள் தோன்றுகிறது இது குறித்து:

இறைவனின் அருளால் கனவிலே எந்த இறை ரூபத்தை பார்த்தாலும் அதை சுப சகுனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால்தான் இப்படி தோன்றும் என்பதில்லை. எந்த இறை நாமத்தை உள்ளார்ந்த அன்போடு ஜெபித்துக் கொண்டிருந்தாலும் நல்ல சகுனங்கள் தோன்றும். சொப்பனத்தில் இறைவனை காட்சியை ஆலயத்தை இன்னும் இது போன்ற விஷயங்களை காண்பது பாவ கர்மாக்கள் குறைவதற்குண்டான சூழல்கள் ஏற்படப் போகிறது என்பதை பொருளாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.