ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 667

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள். பசுவிடம் கன்று திகட்ட திகட்ட உண்ட பிறகு மிச்சத்தை தான் மனிதன் எடுக்க வேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம் கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பரிகாரமும் கிடையாது. ஒரு பசு மாட்டை உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால் அவன் 12 சிவாலயங்களை எழுப்பி கலசவிழா செய்த பலனை அடைவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.