ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 423

கேள்வி: ஏகாதச ருத்ர பூஜைக்கான ஆலயத்தைப் பற்றி கூறுங்கள்:

இறைவனின் கருணையாலே எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் மனம் ஒன்றி வரிசை க்ரமமாக விநாயகர் துவங்கி பரிபூரணமாக 11 என்றாலும்கூட 111 எண்ணிக்கையிலே மறை ஓதுபவர்களை வைத்துக் கூட தாராளமாக செய்யலாம். இங்குதான் செய்ய வேண்டும் அங்குதான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஏதுமில்லை. எந்த இடத்தில் வாய்ப்பும் சூழலும் அமைகிறதோ அங்கு தாராளமாக செய்யலாம். ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் செய்தால்தான் பலன் என்பதை யாங்கள் ஒருபொழுதும் கூற விரும்பவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.