ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 407

கேள்வி: மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாளின் மகிமை :

இதுபோல் கண் நோய் என்றால் மனிதனுக்கு புறக்கண்தான் ஞாபகம் வருகிறது. மனிதனிடம் இருக்கக்கூடிய அகக்கண்ணை திறந்து அவன் ஞானக்கண்ணை திறந்து உண்மையான வாழ்க்கை எது? இறைவனை புரிந்துகொள்வது எப்படி? என்று வழிகாட்டக்கூடிய ஆலயங்களில் இதும் ஒன்று. கேதுவின் தாக்கம் கடுமையாக இருப்பவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதும் ஒன்று. உலகியல் ரீதியாக கூறப்போனால் புறக்கண்ணில் நீண்டநாள் பிரச்சினை இருப்பவர்கள் சென்று வணங்கக் கூடிய ஆலயங்களில் இதும் ஒன்று.

மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் ஆலயத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.