ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 678

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

விதியே ஒருவனை தவறு செய்யத் தூண்டினாலும் பிரார்த்தனையின் பலத்தால் தல யாத்திரையின் பலத்தால் புண்ணிய நதியில் நீராடுகின்ற பலத்தால் தர்ம செயலை செய்கின்ற பலத்தால் ஒரு மனிதன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு சினமோ வேறு தகாத எண்ணங்களோ எழும் போதெல்லாம் இறை நாமத்தை ஜெபித்து ஜெபித்துத்தான் அதிலிருந்து வெளியே வர வேண்டும். இல்லையில்லை விதிதான் என்னை இவ்வாறு தூண்டுகிறது என்று பலகீனமாக இருந்து விட்டால் அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.