ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 383

கேள்வி: திருவைகாவூர் ஸ்தலத்தை பற்றி

சிவராத்திரியின் புண்ணிய காலத்தை பறை சாற்றுகின்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. பொதுவாக இதுபோன்ற ஸ்தலங்களில் எல்லாம் ஆதிரை நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் மட்டுமல்லாமல் நாகதோஷம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோல் ஸ்தலங்களிலே ஆதிரை மீனில் பிறந்தவர்கள் அல்லது ஆதிரை மீன் நடக்கின்ற காலத்திலே முழுமையான விரதத்தோடு வழிபட்டு வந்தால் இவன் கேட்ட காலசர்ப்ப தோஷமோ அல்லது வேறுவகையான நாகதோஷமோ கூடுமானவரை பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

மேலும் இக்கோவிலைப் பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.