ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 587

கேள்வி: நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் மூலம் பரமசிவன் திருவிளையாடல் புரிந்ததன் தாத்பர்யம் குறித்து விளக்குங்கள்:

எத்தனை உயர்வான நிலையில் இருந்தாலும் கூட மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் கூட அவன் செய்கிற தவறை ஆதரிக்கக் கூடாது. தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.