ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 686

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மகாசக்தி மகா பரம்பொருள் தன்னுடைய பரிபூரண அனுக்கிரகத்தை எதன் மீது முழுமையாக செலுத்துகிறதோ அது எப்பொழுதுமே உயர்ந்ததுதான். எல்லா நல்ல விஷயங்கள் மீதும் எல்லா நல்ல உள்ளங்கள் மீதும் இறைவனின் அனுக்கிரகம் என்றும் இருக்கிறது. எனவே நல்ல உள்ளங்கள் அனைத்தும் திருவண்ணாமலையே. நல்ல உள்ளங்கள் அனைத்தும் கயிலேயே. நல்ல உள்ளங்கள் அனைத்தும் அறுபடைவீடே நல்ல உள்ளங்கள் அனைத்தும் இங்குள்ள புனித தலங்களும் ஒன்றேயாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.