ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 615

கேள்வி: திருப்பதி பெருபாள் கோயிலில் உள்ள மூலவர் சிலை முருகன் சிலை என்பது பற்றி:

திருப்பதியில் உள்ளது பெருமாள் அல்ல முருகப்பெருமான் என்ற கருத்துக்கு ஞானிகள் பார்வை வேறு. மனிதர்களின் பார்வை வேறு. அங்கு பெருமாளே அவதாரம் எடுத்தது உண்மை. காலப்போக்கில் பிற தெய்வங்களும் அங்கு இடம் பெற்றதும் உண்மை. எனவே திருப்பதியில் பெருமாளின் முன்பு நின்று முருகனாக எண்ணி வணங்கினால் பெருமாள் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. பெருமாளாக நினைத்து வணங்கினால் முருகனும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.