ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 648

கேள்வி: குருநாதா வடக்கு உயர்ந்ததினால் உலகை சமப்படுத்த தாங்கள் தென்னகம் வந்தீர்கள் என்று வரலாறு உள்ளது. இதன் கருத்தை சொல்லுங்கள்:

பள்ளம் மேடு என்று பூமியை குறிக்கவில்லை. மனிதனின் மனங்களில் உள்ள மேடு பள்ளங்களை அதை நேர்படுத்தவே எமக்கு இறைவன் கட்டளையிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.