ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 672

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

மனதிலே தீய எண்ணங்களும் சுய நல எண்ணங்களும் குறைந்து கொண்டே வர வேண்டும். எதைப் பார்த்தாலும் பொதுப் பார்வையாக ஒரு மகான் இந்த இடத்திலே இருந்தால் எப்படி செயலாற்றுவார்? ஒரு சித்தன் இந்த இடத்திலே இருந்திருந்தால் என்ன முடிவெடுத்திருப்பார்? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து செயலாற்றிக் கொண்டே வந்தால் கட்டாயம் சரியான ஆன்மீக வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.