ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 480

கேள்வி: தைராய்டு மற்றும் வறட்டு இருமலுக்கு மருந்து அருள வேண்டும்:

இறைவனின் கருணையால் இதுபோல் கூறவருவது யாதென்றால் கசப்பும் துவர்ப்புமான உணவுப் பொருள்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் இரண்டு பிரச்சினைகளும் சமமாகும். அதைவிட மருந்தை ஏற்பதைவிட முறையான சுவாசப் பயிற்சியை உடற்பயிற்சியை கற்றுக் கொண்டு செய்வதும் முறையான யோகாசனங்களை சூரிய நமஸ்காரத்தை செய்வதுமாக இருந்தால் இந்த சுரப்பி மட்டுமல்லாமல் அனைத்து சுரப்பிகளுமே சீர்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.