ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 556

கேள்வி: இறந்து போன முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்கலாமா?

முன்னோர்களை தெய்வத்திற்கு சமமாக எண்ணுவதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. ஆனால் இல்லத்தில் இறை இருக்கக்கூடிய பூஜை இடம் என்று வைத்துவிட்டால் அங்கே (இறந்தவர்களின் பிம்பத்தை) வைப்பதே நாங்கள் ஏற்பதில்லை. தனியாக வேறு இடத்தில் வைத்துக் கொள்ளலாம் அதுதான் ஏற்புடையது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.