ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 619

கேள்வி: கிரகங்கள் நன்மை செய்ய என்ன செய்ய வேண்டும்?

இறைவனை வணங்கினாலே ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். தன்னை விட ஒரு பெரிய உயரிய சக்தியின் அருள் நமக்கு கிடைக்கிறது என்ற தைரியம் பிறக்கும். இறைக்கு பிடிக்காததை செய்யக் கூடாது என்ற எண்ணம் வரும். அவன் நல்லவனாக மாறும்பொழுது எல்லா கிரகங்களும் நன்மையைத்தான் செய்யும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.