ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 504

கேள்வி: கோயம்பேட்டில் இருக்கும் ஈஸ்வரர் ஆலயத்தைப் பற்றி:

தச பாவம் சரியில்லாத மாந்தர்கள் தொழில் யோகம் வேண்டி எங்கெல்லாம் சென்றும் நற்பலன் இல்லையே? என்று ஏங்கக் கூடியவர்கள் அந்த தோஷம் நீங்கி நல்விதமாய் தொழில் அமைய வழிபட வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இதனை விட கடல் தாண்டி செல்ல வேண்டும் கடல் தாண்டி நல்ல நல்ல தேசங்களில் பணியாற்றி திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள் சென்று வணங்க வேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.