ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 584

கேள்வி: குரு சண்டாளம் (குரு எதிர்ப்பு) பற்றி:

சுருக்கமாக கூறிங்கால் இவ்வாறு (ஜாதகத்தில்) ஒரு அமைப்பு பெற்றவர்கள் தனக்கு குருவாக இருக்கக் கூடியவர்களை எதிர்க்கக் கூடிய நிலை வரும். அது குருவின் குற்றம் காரணமாகவோ அல்லாத நிலையிலோ கூட வரும். குரு சிஷ்ய பகை வளர்வதற்கு இது ஒரு காரணமாக இருக்கும் பிறவிகள் தோறும். பொதுவாக குரு சாபத்தையும் குரு தோஷத்தையும் இது குறிக்கிறது. வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து குரு தலம் குரு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்தல் நலம். குருவாக இருக்கும் ஏழை மனிதனுக்கு உதவி செய்வதும் குரு தொடர்பான (ஆசிரியர் போன்ற கற்றுக் கொடுக்கும்) தொழில் செய்வோருக்கு முடிந்த உதவிகளை செய்வதும் இந்த தோஷத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.