ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 585

கேள்வி: கோயில்களுக்கு சென்றால் தற்கொலை எண்ணம் மாறிவிடும் என்பது பற்றி:

இது அனைவருக்கும் பொருந்தாது. எதுவாக இருந்தாலும் கூட இறுதியில் ஜெயிப்பதற்கு தான் விதி படைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதியை தாண்டி ஒரு மனிதன் மேலேற வேண்டும் என்றால் அந்த அளவுக்கு அவனிடம் ஆத்ம பலம் வேண்டும். தர்மத்தாலும் பிரார்த்தனையாலும் தலங்கள் தோறும் செல்வதாலும் மனதிலே கள்ளமில்லாத எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் மட்டும்தான் சாதிக்க முடியும். ஆத்ம பலம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் விதியை வெல்ல முடியும். இல்லையென்றால் பிரம்மஹத்தி விடாது. பிதுர் சாபங்கள் விடாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.