ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 457

கேள்வி: குடிலின் பொருளாதாரம் மேம்பட என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளாலே மனமாற்றம் பிரார்த்தனை முக்கியம். பிறர் பொருட்டு எந்த வகையான வழிபாடுகள் செய்தாலும் மனமொன்றி செய்தால் நலம் நடக்கும். அதனையும் தாண்டி புரிந்து கொள்ளக்கூடிய ஆத்மாக்கள் புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ள இயலாத ஆத்மாக்களுக்கு ஏற்கனவே ஓரளவு புரிந்து கொண்ட ஆத்மாக்கள் எடுத்துக் கூறுவது ஒன்றுதான் எளிய வழியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.