ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 683

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

சித்தர்கள் கணத்திற்கு கணம் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அப்படி உருவாக்கப்படுவது அப்படி சித்து நிலைக்கு போக நினைக்கிற ஆன்மாவிற்கு ஏதாவது ஒரு வழியில் வழி காட்டுவதற்காக. ஏற்கனவே சித்தத் தன்மை அடைந்த ஆத்மாக்கள் சித்தத் தன்மை அடைய அருகிலுள்ள ஆத்மாவிற்கு ஏதாவது ஒரு வழியை வழிகாட்டி கொண்டே தான் இருக்கின்றன இறைவன் கருணையால்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.