ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 704

கேள்வி: இன்று மகாசிவராத்திரி. இங்கேயே (இந்த ஜீவநாடி படிக்கும் இடத்தில்) பூஜை செய்யலாமா?

இறைவனின் கருணையாலே மனதை தளர விடாமல் தாராளமாக இயன்ற தெரிந்த மந்திரங்களை இங்கு அமர்ந்து உருவேற்றலாம்.

கேள்வி: இன்று பல ஆலயங்கள் சென்று வந்தோம். இறைவனின் அருள் எங்களுக்கு கிடைத்ததா?

இறைவனின் அருள் இருந்ததால்தான் ஆலயம் செல்லவே வாய்ப்பு கிடைக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.