ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 649

கேள்வி: நாங்கள் அனைவரும் உங்களை குருநாதா என்று அழைக்கிறோம். தாங்கள் யாரை சீடர் என்று அழைப்பீர்கள்?

எம்மைப் பொருத்தவரை எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறதோ யாருக்கெல்லாம் எத்தனை கஷ்டத்திலும் சத்தியத்தை விடக்கூடாது என்று நம்பிக்கை இருக்கிறதோ அவனெல்லாம் எமது சிஷ்யர்களே அவளெல்லாம் எமது சிஷ்யய்களே என்னும் அதனையும் தாண்டி எமது சேய்களே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.