ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 637

கேள்வி: இறையருளை பெற என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் எதிர்படும் எல்லா வகையான ஏழைகளுக்கும் உழைக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் உழைத்தும் போதிய வருமானம் இல்லாதவர்களுக்கும் இயன்ற உதவிகளை செய்வதும் இதுதான் அதுதான் என்று இல்லாமல் ஆய்ந்து பார்க்காமலும் சமயத்தில் தேவை என்று வரும்பொழுது அள்ளி அள்ளி தரக்கூடிய சிந்தனையிலே ஒரு பெருந்தன்மையான போக்கிலே தர்மத்தை செய்து கொண்டே இருந்தால் அது இறையருளை பெற்று தர உதவுமப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.